பக்கங்கள்


பத்தாம்வகுப்பு பொது தேர்வில் வெற்றிபெற்றமாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா கடந்த 12 வருடமாக EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில்<><>வரதட்சணை வாங்குவதால் ஒரு குடும்பத்துக்கு மாபெரும் அநீதம் செய்கிறோம். அது மட்டுமல்லாமல் அவர்களை கடனிலும், வறுமையிலும் ஆழ்த்தி, அந்தக் குடும்பத்தையே அழிக்கிறோம் என்பதை வரதட்சனை வாங்கும் மணமகனும், மணமகனின் குடும்பத்தாரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அநீதம் செய்வதால் ஏற்படும் நிலைகுறித்து இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது. மேலும், அநியாயக்காரர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை நாம் தயாராக வைத்துள்ளோம். அல்குர்ஆன் (25:37)

வெள்ளி, 30 மார்ச், 2012

துபையில் நடைபெற்ற EPMA பொதுக்கூட்டம் 30/3/2012

துபையில் நடைபெற்ற EPMA பொதுக்கூட்டம்   30/3/2012

அன்று யுஏஇயில்  நமதூர் எமிரேட்ஸ் புதுவலசை முஸ்லிம் அசோசியேசன் பொதுக்கூட்டம் துபை கராமாவில் உள்ள ஷாஃபிய்யா பள்ளியில் மாலை  7.45 மணியளவில் நடைபெற்றது. அதில் நமதூர் நண்பர்கள் கலந்துகொண்டனர். அப்போது பல்வேறு பிரச்சனைகள் சம்மந்தமாக தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.
























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக