திங்கள், 17 பிப்ரவரி, 2014
திங்கள், 3 பிப்ரவரி, 2014
EPMA நிர்வாகிகள் தாசின் அறக்கட்டளை நிறுவனர் ஜனாப்.தாசின் அவர்களுடன் சந்திப்பு
EPMA நிர்வாகிகள் தாசின் அறக்கட்டளை நிறுவனர் ஜனாப்.தாசின் அவர்களுடன் சந்திப்பு
தாசின் அறக்கட்டளை நிறுவனர் ஜனாப். தாசின் அவர்கள் நமதூர் பள்ளிகளின் கெளரவ கல்வி குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுள்ளார். அதற்காக அவரை கண்ணியப்படுத்தும் விதமாகவும் அவரது பணிகள் சிறக்க உற்சாகப்படுத்தும் விதமாகவும் EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில் செயல்பட்டுவரும் நமதூர் வாசிகளுக்கான அமைப்பின் நிர்வாகிகள் கடந்த வெள்ளிக்கிழமை(31/01/2014) அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)