பக்கங்கள்


பத்தாம்வகுப்பு பொது தேர்வில் வெற்றிபெற்றமாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா கடந்த 12 வருடமாக EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில்<><>வரதட்சணை வாங்குவதால் ஒரு குடும்பத்துக்கு மாபெரும் அநீதம் செய்கிறோம். அது மட்டுமல்லாமல் அவர்களை கடனிலும், வறுமையிலும் ஆழ்த்தி, அந்தக் குடும்பத்தையே அழிக்கிறோம் என்பதை வரதட்சனை வாங்கும் மணமகனும், மணமகனின் குடும்பத்தாரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அநீதம் செய்வதால் ஏற்படும் நிலைகுறித்து இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது. மேலும், அநியாயக்காரர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை நாம் தயாராக வைத்துள்ளோம். அல்குர்ஆன் (25:37)

திங்கள், 17 பிப்ரவரி, 2014

மருத்துவ உதவி வேண்டிய சகோதரருக்கு உதவி செய்ய கோரிக்கை: EPMA செயளாலர் வேண்டுகோள்


அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

நமதூரைச் சேர்ந்த சகோதரர் உமர் அலி அவர்களின் மகன் ரஹ்மத்துல்லா (ஆட்டோ ஓட்டுனர்) அவர்களுக்கு இரு முறை நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சை எடுத்து கொண்டிருக்கிறார். அவரை சோதித்த மருத்துவர்கள் மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டால் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று தெரிவித்துள்ளனர். 

திங்கள், 3 பிப்ரவரி, 2014

EPMA நிர்வாகிகள் தாசின் அறக்கட்டளை நிறுவனர் ஜனாப்.தாசின் அவர்களுடன் சந்திப்பு

EPMA நிர்வாகிகள் தாசின் அறக்கட்டளை நிறுவனர் ஜனாப்.தாசின் அவர்களுடன் சந்திப்பு


தாசின் அறக்கட்டளை நிறுவனர் ஜனாப். தாசின் அவர்கள் நமதூர் பள்ளிகளின் கெளரவ கல்வி குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுள்ளார். அதற்காக அவரை கண்ணியப்படுத்தும் விதமாகவும் அவரது பணிகள் சிறக்க உற்சாகப்படுத்தும் விதமாகவும் EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில் செயல்பட்டுவரும் நமதூர் வாசிகளுக்கான அமைப்பின் நிர்வாகிகள் கடந்த வெள்ளிக்கிழமை(31/01/2014) அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தனர்.